ஒருவருக்கு கடவுள் பக்தி, வழிபாடு ஏன் தேவை?

பக்தி என்பது வாழ்வில் மிக முக்கியமான விஷயம்.

எப்படி வழிபடுகிறோம் என்பது முக்கியம் அல்ல.

கடவுள் எப்படிப்பட்டவர் என்பது இங்கு விவாதத்திற்கான விஷயம் அல்ல.

வழிபாடு என்பது வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

நாளை என்ன நடக்கும் என்பது தெரியாத போது, இந்த நம்பிக்கைதான் மனிதனுக்கு ஊன்றுகோல்.

பக்தி ஒரு சுகமான விஷயம். வாழ்க்கை குறித்த நம்பிக்கையை அது அதிகமாக்குகிறது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...