Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
ஹரிகதை கேளுங்கள் ஓணம் விருந்து
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அத்தப் பூக்கோலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
07:08


கேரளாவில் திருவோணத்தன்று வீட்டு வாசலில் மகாபலி மன்னரை வரவேற்க வண்ணமலர் கோலங்கள் வரைவர். கோலத்தின் நடுவில் விளக்கேற்றி வைத்து, அதனைச் சுற்றி காய், கனிகளை அடுக்குவர். இதை ‘அத்தப்பூக் கோலம்’ என்பர். புத்தாடை அணிந்து பலவித உணவு வகைகளை விருந்தினர்களுக்கு கொடுப்பர். எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரை வாமனர் கோயிலிலும், மற்ற கோயில்களிலும் ஓணவழிபாடு நடக்கும். திருவிழாவின் ஒரு பகுதியாகப் ‘வேலக்களி‘ என்னும் வீர விளையாட்டு, ஓணப்பந்து, படகுப் போட்டி நடக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar