Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இறைவனின் சோதனை கனிவு காட்டுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மறுமைநாளில் தண்டனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2020
04:09


ஒருமுறை அபூமஸ்வூத் என்னும் எஜமானர் தன்னுடைய பணியாளரை கோபத்தில் தாக்கினார். அப்போது அவருக்கு பின்புறத்தில், ‘‘அபூ மஸ்வூதே! உம்மை விட இறைவன் உமது பணியாளர் மீது மிகவும் சக்தி படைத்தவன்’’ எனக் குரல் கேட்டது. திரும்பி பார்த்த போது அங்கு நாயகம் நிற்பதைக் கண்டார். பணியாளர் தண்டிக்கும் அளவுக்கு தவறே செய்தாலும் அதற்குரிய தண்டனையை இறைவன் ஒருவனே கொடுக்க வேண்டும். அதை மீறி தண்டிக்கும் அதிகாரம் உமக்கு இல்லை என எச்சரித்தார்.
உடனடியாக பணியாளரை விடுவித்தார் அபூமஸ்வூத். இல்லாவிட்டால் மரணத்திற்குப் பின் இறைவன் முன்னிலையில் உங்கள் இருவரின் வாழ்விலும் செய்த குற்றங்கள் கணக்கிடப்படும். இதில் யாருடைய குற்றம் மிகுதியாக இருந்தாலும் அதற்கான தண்டனை கிடைக்கும்” என விளக்கினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar