Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
சுயபரிசோதனை செய்வோம்! ரம்ஜான் கவிதைகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ரெண்டு லட்டு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
04:05



அன்வருக்கு இரண்டு நாளாக காய்ச்சல். மருத்துவர் கொரோனா பரிசோதனைக்கு எழுதி அனுப்பினார். தாய் மர்யம் கவலையானாள். யா அல்லாஹ்! என் பையனைக் காப்பாற்று. முழுசா ஒரு ஆடு குர்பானி கொடுக்கிறேன்! மனசுக்குள் பிரார்த்தித்தாள்.ஊரில் அன்வரின் பாட்டி, அன்வர் குணமானால் ஒரு ஆடு குர்பானி கொடுக்கிறேன் என்று அவளும் வேண்டிக் கொண்டாள்.
மருத்துவப் பரிசோதனை, நெகடிவ் என்று வந்தது. பூரண குணம் பெற்று, அன்வர் வீடு திரும்பினான். அவனைப் பார்க்க, பக்கத்து வீட்டில் இருந்து சேமக்கண்ணு வந்திருந்தார்.
அவரிடம் மர்யம், தானும் தன் அம்மாவும் நேர்ச்சை செய்து கொண்டது குறித்து சொல்லி இப்போது இரண்டு ஆடு கொடுக்கவா, இல்லை ஒன்று போதுமா என, தெரியாமல் குழம்புவதாக கூறினாள்.
சேமக்கண்ணு இரண்டு ஆப்பிள் பார்சலை நீட்டினார். ஒன்று நம்ம ஊர் தலைவர் வர்ற வழியில் தந்து விட்டது; இன்னொன்று நான் வாங்கி வந்தது. இந்த இரண்டு பார்சல்களில் உன்னோட கேள்விகளுக்கு பதில் இருக்குது... என்று சேமக்கண்ணு சொன்னார்.
என்ன பதில்? மர்யம் கேட்டாள்.ஒரு குழந்தைக்கு ரெண்டு பேரு வாங்கின அன்பளிப்பு ரெண்டா வந்து சேரும் போது, அந்த குழந்தைக்கு ரெண்டு பேரு செய்த நேர்ச்சை ரெண்டாத்தானே நிறைவேத்தணும்? இது தான் மார்க்க அடிப்
படையும்?பதிலைக் கேட்ட மர்யம், சேமக்கண்ணா கொக்கா...! என்றாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar