Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
நம்பிக்கையுடன் காத்திருப்போம் பஞ்சமுக விநாயகர் பற்றி ..
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குப்பைக்கு குட்பை சொல்லுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
05:05


சமையலறையில் ‘சாலட்’  தயாரித்துக் கொண்டிருந்தாள் ஒரு தாய். மீதமான காய்கறி கழிவுகளை ஒதுக்கி வைத்திருந்தாள்.  அப்போது மகள், ‘‘அம்மா! பர்த்டே பார்ட்டிக்காக என் பிரண்ட் கிளப்புக்கு கூப்பிடறாம்மா. போகட்டுமா?” எனக் கேட்டாள்.
‘பார்ட்டி’ என்ற பெயரில் இக்காலத்தில் பிள்ளைகள் கும்மாளமிட்டுக் கொண்டு கெட்டுப் போவதை உணர்ந்த தாய்க்கு கோபம் கொப்பளித்தது. ஆனால் மகள் விடுவதாக இல்லை.
‘‘அம்மா! நீங்க நினைக்கறது சரிதான். ஆனா பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போவதால் பயமில்லை. கட்டாயம் வர்றேன்னு சொல்லிட்டேன், ப்ளீஸ்’’ என்றாள்.
அமைதியாக நின்ற தாய், சட்டென்று ஒதுக்கி வைத்த கழிவுகளை அள்ளி சாலட்டில் கொட்டினாள்.
 ‘‘அம்மா! உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? குப்பையை அள்ளி சாலட்ல போடுறீங்க? கெட்டுப் போயிடாதா?’’ என அதிர்ந்தாள் மகள்.  
‘‘அதனால் என்ன? கெட்டுப் போனா போகட்டும்’’ என்றாள்.
மகள் புரியாமல் திகைத்தாள்.
‘‘உன்னோட மனம் குப்பையான சிந்தனையை ஏற்க தயாராகும் போது, வயிறு குப்பையான உணவை ஏற்கக் கூடாதா என்ன?’’ எனக் கேட்டாள்.  
உண்மையை உணர்ந்த மகள்  ‘நான் வரவில்லை’ என தோழியரிடம் தெரிவித்தாள். இந்த சம்பவம் உணர்த்தும் உண்மை என்ன...தவறான பாதையில் உலகம் போனால் நாமும் அப்படியே போக வேண்டியதில்லை.  
‘‘உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் எல்லாம் நாட்டம் வேண்டாம். ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் மீது அன்பில்லை”   

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar