Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
சுகமான வாழ்வு அமைய... டில்லி வெங்கடேஸ்வரா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
போகாமலே புண்ணியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:06


தினமும் திருப்பதி வெங்கடேசரை தரிசிப்பதை பணியாகக் கொண்டவர் முனிவர் பத்மநாபர். பழங்கள் மட்டுமே அவரது உணவு. 12 ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் அங்கிருந்த குளக்கரையில் பிரகாசமான ஒளி அவர் முன் தோன்றிட வெங்கடேசர் காட்சியளித்தார்.
“பத்மநாபா! இந்த குளக்கரையில் தங்கியிரு. உரிய காலத்தில் என்னை சேரும் பாக்கியம் பெறுவாய்” என்று வரம் அளித்து மறைந்தார். ஒருநாள் அரக்கன் ஒருவன் அவரை உணவாக்கும் எண்ணத்துடன் துரத்தினான். “ஏழுமலை வெங்கடேசா! என்னைக் காப்பாற்று” என்று முனிவர் கதறவே, பெருமாளும் தன் சக்கரத்தை ஏவினார். அது அரக்கனின் தலையைக் கொய்தது.
சக்கரத்தின் மகிமையை அறிந்த முனிவர்,“ என் உயிர் காத்த சக்கரமே! இன்று முதல் இந்த குளத்தில் எழுந்தருளி இதில் நீராடுவோரின் துன்பம் தீர்க்க வேண்டும்” என்று வேண்டினார்.
அதன்படியே அந்த குளம் சக்கர தீர்த்தம் என திருப்பதியில் இன்றும் இருக்கிறது. பெருமாளின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என வணங்குகிறோம். பத்மனாப முனிவரின் வரலாற்றைப் படிப்போருக்கு திருப்பதி போகாமலேயே அத்தீர்த்தத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar