Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
தங்கமான அருள்வாக்கு சுபிட்சமான வாழ்விற்கு...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பண்பாட்டை பாதுகாப்போம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2021
10:06

ஒரு சமயம் செம்பை வைத்தியநாத பாகவதர் தலைமையில் பாடகி எம்.எஸ்., சுப்புலட்சுமிக்கு பாராட்டு விழா நடந்தது. பெரிய மாலை ஒன்றை எம்.எஸ்.,க்கு
அணிவிக்கும்படி பாகவதரிடம்
 வழங்கிய போது, ‘‘
எம்.எஸ்., ஒரு பெண்மணி. அவருக்கு நான்
 மாலையிட இந்த சபை
 அனுமதிக்கிறதா?’’ எனக் கேட்டார்.

அனைவரும் மவுனம் காத்தனர். மீண்டும், ‘‘எம்.எஸ்.ஸின் கணவர்
சதாசிவம் அனுமதிக்கிறாரா?’’ என கேட்க அவர் அனுமதித்தார்.

அதன்பின் ‘‘என் துணைவியார்
 மாலையிட அனுமதிக்கிறாரா?’’ எனக்
கேட்க அவரும் ஏற்றார். கடைசியாக, ‘‘எம்.எஸ்., அனுமதிக்கிறாரா?
’’ எனக் கேட்டார். மகிழ்ச்சியுடன் எம்.எஸ்.,சும் தலையாட்டினார். ஆனாலும் செம்பை பாகவதர்,
‘‘எத்தனை பேர் அனுமதி அளித்தாலும் ஏதோ ஒன்று எனக்கு உறுத்துகிறது.
அதனால் திரு.சதாசிவம் அவர்களை
மாலை அணிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என மாலையைக் கொடுத்தார்.

எம்.எஸ்.,க்கு மாலையை கணவர் சதாசிவமே சபையில் அணிவித்தார்.
 கரகோஷம்
விண்ணைப் பிளந்தது.

செம்பை பாகவதரை தடுத்த அந்த ஏதோ ஒன்று என்ன?

அதுவே நம் பாரத பண்பாடு! கலாச்சாரம்! பாரம்பரியம்!

 இது இன்றளவும் நம்மிடம்
இருப்பதால்
 தான் உலகம் இந்தியாவைக் கண்டு வியக்கிறது.

பண்பாடு இல்லையென்றால்
பாரதம் இல்லை.  பெரியவர்கள் வாழ்ந்து காட்டியபடி இளைய தலைமுறையினரும் பண்பாட்டைப் பாதுகாப்பதில் அக்கறை கொள்ள வேண்டும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar