Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
உழைத்து வாழ வேண்டும் கருணை உள்ளமே...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிறரின் தாகத்தை தணியுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2021
03:07


தண்ணீர் விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவுவது அவசியம்.
ஒருமுறை இறைவன் முன் இறந்த ஒருவரை அழைத்து சென்றனர்.
‘‘நான் ஒருமுறை உன்னிடம் தண்ணீர் கேட்டும் தரவில்லையே’’ எனக்கேட்க, அதற்கு அவர்  
‘‘உலகின் அதிபதி நீயே! அனைத்தும் உனக்கே சொந்தம். நான் எப்படி தண்ணீர் தராமல் இருக்க முடியும்’’ என்றார்.
‘‘தன்னுடைய அடியவரின் பெயர் ஒன்றைச் சொல்லி, அவர் தண்ணீர் கேட்டும் தரவில்லையே’’ என்றான் இறைவன்.  
அப்போதுதான் அவருக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
“அவனுக்கு தண்ணீர் கொடுத்திருந்தால் இப்போது என்னிடம் நன்மை கிடைத்திருக்கும்’’ என்றான் இறைவன்.  
இனி தண்ணீர் கேட்பவருக்கு மறுக்காமல் கொடுங்கள். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar