Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
முள்ளை முள்ளால் எடு புறம் பேசாதீர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருமணம் என்னும் நிக்காஹ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
03:07


இரு மனம் இணைவதே திருமணம். இது நம்மை ஒழுக்கமாக வாழ வழிவகுக்கிறது.  
திருமணம் பற்றி நாயகம் சொல்வதைக் கேளுங்கள்.
* உறவில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைக்கு ஊனம் ஏற்பட வாய்ப்புண்டு.
* பொருளுக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்தால் பாவம் உண்டாகும்.
* இறை வழிபாட்டில் ஈடுபாடுள்ள பெண்களைத் திருமணம் செய்தால், நலமான வாழ்வு அமையும்.
* குறைந்த செலவில் செய்யப்படும் திருமணமே சிறந்ததாகும்.
* பெண் வீட்டாருக்கு சிரமம் கொடுக்கக் கூடாது. திருமண விருந்தை மணமகனே ஏற்க வேண்டும். இதற்கு ‘வலிமா’ என்று பெயர்.
* கணவனும், மனைவியும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar