Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
நாக வழிபாடு பட்சிராஜர் பிறந்த நாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கருட தரிசன பலன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2021
03:08


* கருடனின் பெற்றோர் வினதை, காஸ்யப முனிவர்.
* தாயின் பெயரால் கருடனுக்கு ‘வைநதேயன்’ என பெயருண்டு.
* கருடனின் மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.
* வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவுக்கு தொண்டு செய்பவர்களை ‘நித்யசூரிகள்’ என்பர். அவர்களில் வாகனமாக இருந்து தொண்டு புரிபவர் கருடன்.  
* கருடனை பெரிய திருவடி என்றும், அனுமனை சிறிய திருவடி என்றும் சொல்வர்.
* பெருமாள் கோயில் சுவர்களின் நான்கு மூலைகளிலும் கருடனின் சிற்பங்கள் இருக்கும்.

* கருடனின் நிறம் பழுப்பு, கழுத்து மட்டும் வெண்மையாக இருக்கும்.  
* கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனம்.  
* அதிகாலையில் கருடனை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும்.
* கருட மாலா மந்திரம் படித்தால் கிரகதோஷம், முன்வினை பாவம் தீரும்.
* அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மாதப்பிறப்பு, கிரகணம், சிராத்த நாட்களில் கருடபுராணம் படிப்பது நல்லது.  
* மகாவிஷ்ணுவின் திருவடிகளைத் தன் கைகளால் கருடன் தாங்கி நிற்பதே கருடசேவை.  
* ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவர் கருடன்.
* ஏகாதசி, திருவோண விரத நாட்களில் கருடனின் பெருமைகளை படித்தாலும், கேட்டாலும் நன்மை கிடைக்கும்.
* கருடனின் உடம்பில் அரும்பும் வியர்வை பாம்பின் விஷத்தை முறிக்கும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar