Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
யாசித்தாலும் உத்தமனே! மன்னருக்கு வரவேற்பு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனைவியை மறைத்த பிரம்மச்சாரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2021
09:08

விஷ்ணுவை விட்டு கணப்பொழுதும் பிரியாதவள் மகாலட்சுமி. வாமன அவதாரத்தில் விஷ்ணு பிரம்மச்சாரியாக இருந்த போதிலும், அவரை விட்டு விலக அவளுக்கு மனம் வரவில்லை. ஸ்ரீவத்சம் எனப்படும் அவரது திருமார்பில் எப்போதும் மகாலட்சுமி வீற்றிருப்பாள். லட்சுமி மார்பில் இருக்க, மகாபலியிடம் யாசகம் கேட்க எப்படி செல்வது என்று தயக்கம் வாமனருக்கு உண்டானது. கிருஷ்ணார்ஜுனம் என்னும் கருப்பு நிறப் போர்வையை போர்த்தி மார்பை மறைத்துக் கொண்டார். இதன்பின் லட்சுமியின் பார்வை மகாபலிக்கு கிடைக்க வாய்ப்பில்லாமல் போனது. இதன் பின்னரே வாமனர் நர்மதை நதிக்கரையில் மகாபலி நடத்திய யாகத்திற்கு புறப்பட்டார். மழை தரும் தீர்த்த பாதாவாமன மூர்த்தியின் வரலாற்றைப் படித்தால் மழை பெய்யும். ஏனெனில் வாமனருக்கு தீர்த்த பாதா என்னும் சிறப்புப் பெயருண்டு. புனிதமான தீர்த்தத்தை பாதத்தில் உடையவர் என்பது இதன் பொருள். வாமனர் திரிவிக்ரம அவதாரம் எடுத்து பாதத்தை விண்ணுலகம் வரை துாக்கிய போது, அது சத்தியலோகத்தை அடைந்தது. அதை தரிசித்த பிரம்மா புனித நீரால் அபிஷேகம் செய்து ஆராதித்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar