Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
நிம்மதிக்கான வழிகளை சொல்கிறார் ... அதிகம் பேசாதீர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2021
10:08


நாம் நினைத்தபடி எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கு மாறாக நடந்தால் கோபம் வருகிறது. .
இப்படி செய்வது தவறு. நடப்பதை ஏற்றுக்கொள்வதே மகிழ்ச்சிக்கான வழியாகும்.
ஹுதைபியா எனும் இடத்தில் நாயகத்திற்கும், குறைஷிகளுக்கும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இது முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தது.       
இதற்கு தோழர்களில் ஒருவரான உமர் கோபப்பட்டார்.
‘‘இது என்ன கோழைத்தனமான ஒப்பந்தம். அவர்கள் நமக்கு எதிரி ஆயிற்றே’’ என நாயகத்திடம் கேட்டார்.
‘‘ஆம். எதிரிகள்தான். இருந்தாலும் ஒப்பந்தத்தை மீற மாட்டேன்’’ என்றார் நாயகம்.
இந்நிலையில் இறைவன் ஒரு வசனத்தை அருளினான். ‘நான் உமக்கு வெற்றியளிப்பேன்’ என்றான்.
இந்த உடன்படிக்கைக்கு பிறகு மக்கா நகரை வெற்றி கொண்டார் நாயகம். தாம் அவசரப்பட்டது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்தார் உமர்.
நாம் நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என்று எண்ணாமல், நல்லது நடக்கட்டும் என்று எண்ணுங்கள். இதன் மூலம் ஏமாற்றம் இல்லாத வாழ்க்கையை வாழலாம்.  

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar