Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
காத்திருக்கும் கிரகங்கள் அன்பு என்பதே இன்பமானது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காவிரியில் நீராடுவோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2021
04:11


சகுந்தலையின் வளர்ப்புத்தந்தையான கண்வ மகரிஷி ஒரு சமயம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதி தேவதைகளை சந்திக்க நேர்ந்தது. அழகை இழந்த அவர்கள் அவலட்சணமாக காட்சியளித்தனர். காரணம் கேட்ட போது, ‘‘நதிகளாகிய எங்களிடம் நீராடியவர்களின் பாவச்சுமையால் இந்நிலைக்கு ஆளானோம்’’ என வருந்தினர். அவர்களைத் தேற்றிய மகரிஷி, “வருந்தாதீர்கள். புனித தலமான மயிலாடுதுறையில் பாயும் காவிரியில் நீராடுங்கள். பொன் போல பொலிவு பெறுவீர்கள்’’ என வழிகாட்டினார். அதன்படி நதிகளும் ஒரு ஐப்பசி மாதத்தில் நீராடி நற்பலன் அடைந்தனர். இதனடிப்படையில் ஐப்பசியில் காவிரியில் நீராடுவோரின் பாவம் தீரும். மாசு மருவற்ற பொன் போல திகழ்வதால் காவிரிநதிக்கு ‘பொன்னி’ என்றும் பெயருண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar