Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
தண்ணீரில் மந்திரம்! நல்வாழ்வு தந்தருள் முருகா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சஷ்டிக்கு புதுக்காரணமும் இருக்கு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2021
04:11

கந்தசஷ்டி விழா  கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக சில நுõல்களில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம்  முனிவர்கள்,  உலக நன்மைக்காக யாகம் ஒன்றை ஒன்றை நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகம் துவங்கி, ஆறு நாட்கள்  நடத்தினர். யாக  குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த  வித்துக்களை ஆறாம்  நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி  என்பர்.கந்தபுராணத்தை எழுதிய கச்சியப்ப  சிவாச்சாரியார் இன்னும் ஒரு காரணம் சொல்கிறார். அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெற  தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து  ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச் செய்து நோன்பு இருந்தனர். முருகனும்  அவர்களுக்கு அருள்செய்தார். இதனாலேயே ஐப்பசி  அமாவாசையை அடுத்து ஆறுநாட்கள் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கிறோம். நம்  மனதிள்ள அசுர எண்ணங்களை அழிப்பதே இந்த விரதத்தின்  நோக்கம் என்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar