Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வழிபாட்டில் சிறந்தது எது... ... திருநீறு பூசுவது ஏன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெரும் பணிவு என்பது பண்பாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2021
04:11


* வசதியாக இருக்கும்போதும் பணிவாக இரு. அதுவே உயர்ந்த பண்பாகும்.
* ஒரு செயலைச் செய்யும்போதே அச்செயலால் மற்றொரு செயலையும் முடித்துவிடு.
* உன் குடும்பம் நல்ல நிலையை அடைய, நீ முயற்சி செய்தால் தெய்வமே துணை நிற்கும்.
* நல்ல புத்தகங்களை படிக்க படிக்க இன்பம் தரும். அதுபோல் நல்லவரி்ன் நட்பு பழக பழக இன்பம் தரும்.
* பிறர் உனக்கு துன்பம் செய்தாலும் அவர்களுக்கு தீங்கு செய்யாதே.
* பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டாவிட்டால் உனக்கு கண் இருந்தும் பயன் இல்லை.
* பண்புள்ளவர்கள் கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பர்.  
* விடாமுயற்சி செய்து ஈட்டிய பொருளை தகுதியானவருக்கு கொடு.
* நல்லவனாக வாழு. கடவுளாக போற்றப்படுவாய்.  
* கடவுளை வணங்கு. நன்மை, தீமை உன்னை பாதிக்காது.
* ஒருவனுக்கு சிறப்பு தருவது இனமோ, மதமோ அல்ல. அவனது உழைப்பு.
* கல்வி கற்றதன் பயனே கடவுளின் திருவடியை வணங்குவது.   
* உழைக்க தயாராக இருக்கிறாயா... வெற்றி உனக்கே.
* ஆசையை அடக்கு. பிறப்பில்லாத நிலையை அடைவாய்.
* அன்பை யாராலும் மறைக்க முடியாது. வேண்டியவர் கஷ்டப்பட்டால் அது உடனே வெளிப்பட்டுவிடும்.
* உன்னிடம் என்ன உள்ளதோ அதை வைத்து வாழ்.
* லட்சியத்தை எண்ணிக்கொண்டே இரு. நிச்சயம் உன் லட்சியம் நிறைவேறும். – சொல்கிறார் திருவள்ளுவர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar