Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

குழந்தையுடன் அம்மன் இருமனம் இணைந்தது எப்படி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
‘அஞ்சு’ பாடினா ‘பஞ்சு’ பறக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2021
04:12


சிவனை முழுமுதல் கடவுளாக போற்றுபவை திருமுறைகள். சிவனடியார்கள் பாடிய இப்பாடல்களில் ஐந்து நுால்களை மட்டும் ‘பஞ்ச புராணம்’ என்று போற்றுவர்.
கோயில்களில் சிவனுக்கு அபிஷேக, ஆராதனையின் போது திருமுறைகளைப் பாட பொறுமையோ, நேரமோ நமக்கு இருப்பதில்லை. அதனால் ஓதுவார்கள் பஞ்சபுராணத்தையாவது பாட வேண்டும் என்னும் விதியை பெரியவர்கள் ஏற்படுத்தினர். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து நுால்களில் இருந்து ஒவ்வொரு பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடுவதே ‘பஞ்சபுராணம் ஓதுதல்’ ஆகும். ஐந்தெழுத்து மந்திர நாயகன் சிவனை பஞ்சபுராணம் என்னும் ‘அஞ்சு பாடல்’ பாடி வழிபட்டால் துன்பம் ‘பஞ்சு’ போல பறந்திடும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar