Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கைமேல் பலன் கிடைக்க.... ராமனுக்கு இவரே பக்கபலம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முகம் பார்த்தே குறி சொல்பவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2022
05:01


பிறரது முகக்குறிப்பைக் கொண்டே அவர்களின் குணநலனைக் கண்டுபிடிப்பது ஒரு கலை. அந்தக் கலைக்குச் சொந்தக்காரர் அனுமன். அவரது புத்திக் கூர்மையை தனது முதல் சந்திப்பிலேயே அறிந்து கொண்டார் ராமர்.
ராம,  லட்சுமணரை முதன் முதலில் கண்டதும் அனுமன், “முரண்பாடு உடைய நீங்கள் யார்? என்ன நோக்கத்துடன் வந்திருக்கிறீர்கள்?” எனக் கேட்டார்.
“எங்களிடம் காணப்படும் முரண்பாடு என்ன?”  என லட்சுமணர் கேட்க, “உங்களைப் பார்த்தால் தேவர்கள் போல் தோன்றுகிறது. ஆனால் உங்கள் பாதங்கள் மனிதர்களைப் மண்ணில் பதிகின்றன. பார்ப்பதற்கு தவசிகள் போல் தோன்றினாலும் கையில் ஆயுதம் (வில்) ஏந்தியிருக்கிறீர்கள். ஞானிகள் போல இருந்தாலும் துன்பத்தால் முகம் வாடியிருக்கிறீர்கள்.  இழந்த பொருளைத் தேடுபவர்கள் போல காட்சி தருகிறீர்கள். இவை எல்லாம் எனக்கு முரண்பாடாகத் தோன்றுகிறது’’ என்றார்.
 “இவன் ஞானம் கொண்டவன். இவனோடு நட்புக் கொள்வது நமக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று சொல்லி அனுமனிடம் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டார் ராமர். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar