Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
மூன்று கண்கள் மாதம் ஒரு பலன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெள்ளத்தை நிறுத்திய சிவன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
10:01


திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுார் அருகிலுள்ள திருப்புடைமருதுாரில் நாறும்பூநாதர் கோயில் உள்ளது. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள இக்கோயிலில் சிவன் சுயம்புலிங்கமாக இருக்கிறார். முற்காலத்தில் இக்கோயில் மருத மரங்கள் நிறைந்த காட்டின் நடுவில் இருந்தது. இங்கு சிவனை தரிசனம் செய்ய கருவூர்சித்தர் வந்த போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அவரால் ஆற்றைக் கடந்து கோயிலுக்கு செல்ல முடியவில்லை. கரையில் நின்றபடியே சிவனிடம் வேண்டினார். அப்போது மருத மலர்களின் மணம் வீசியது. அதை உணர்ந்த அவர், ‘நறுமணமுடைய சிவனே!’ என்ற பொருளில், ‘நாறும்பூ நாதா! நான் அங்கே வர வேண்டும்’ என்று பாடினார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவன் வெள்ளத்தை நிறுத்தி கோயிலுக்குள் வர அருள்புரிந்தார். கருவூராரால் நறுமணம் மிக்கவர் என்று பாடப்பட்டதால் இவர், ‘நாறும்பூ நாதர்’ எனப் பெயர் பெற்றார். இவருக்கு சந்தன தைலத்தால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. வெள்ளத்தால் பொருளை இழந்தவர்கள் இவரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.  

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar