Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
உங்களில் நானும் ஒருவன் அனுபவம்... புதுமை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனுமன் அடைந்த பாக்கியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2022
05:02


அசோக வனத்தில் இருந்த சீதையை கண்ட அனுமன், ‘கண்டேன் கற்பினுக்கு அணியை கண்களால்’ என்று ராமனுக்கு தெரிவித்தார். ராமனுக்கு இச்செய்தி காதில் தேனாக விழுந்தது. அனுமனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என நீண்ட நேரம் யோசித்தார் ராமர். என்ன கொடுத்தாலும் ஈடாகாது என்ற முடிவுக்கு வந்தவராக அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.  
சீதை மட்டுமே ராமனின் தோள்களை தழுவும் பாக்கியம் பெற்றவள். அந்த அன்புத் தழுவலைப் பெற்ற அனுமன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ‘பகவான் அடியார்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று எப்போதும் காத்திருக்கிறார்’ என திவ்யபிரபந்தத்தில் நம்மாழ்வார் குறிப்பிடுகிறார். தகுதியறிந்து பரிசளிக்கும் போது கொடுப்பவர், வாங்குவர் அடையும் சுக அனுபவத்திற்கு அளவில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar