Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
சுற்றி வந்தால் போதும் தானம் செய்ய நல்லநாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கும்பகோணம் உருவான கதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2022
12:02


 முன்னொரு காலத்தில் வெள்ளத்தால் உலகம் அழியும் நிலை ஏற்பட்டது. அப்போது சிவனிடம், “உலகம் அழிந்து மீண்டும் தோன்றியதும், படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது?’’ என பிரம்மா கேட்டார். “நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்று செய்து அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமான சிருஷ்டி பீஜத்தை (படைப்புக்குரிய மூலப்பொருள்) அதனுள் வை. அதன் மீது  தேங்காயை வைத்து, மாவிலையால் அலங்காரம் செய். அது வெள்ளத்தில் சாயாமல் இருக்க ஒரு உரியில் வை.  வெள்ளத்தில் கும்பம் தெற்கு நோக்கி செல்லும். அந்த புனித தலத்தில் நான் எழுந்தருள்வேன்” என்றார் சிவன்.
இதன்படியே வெள்ளத்தில் மிதந்த கும்பம்  ஓரிடத்தில் தங்கியது. கும்பத்திலிருந்து விழுந்த மாவிலை வன்னி மரமாயிற்று. அப்போது வேடனாக தோன்றிய சிவன் கும்பத்தின் மீது அம்பு தொடுத்தார். கும்பத்தின் மூக்கு சிதைந்து, அமுதம் நாலாபுறமும் பரவியது. அமுதத்தோடு கலந்த வெண்மணல் சிவலிங்கம் ஆயிற்று. இவரே ‘கும்பேஸ்வரர்’ என்றும், இத்தலம் ‘கும்பகோணம்’ என்றும் பெயர் பெற்றது. மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று கும்பகோணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் மாசிமகம் விழா அங்கு கொண்டாடப்படுகிறது. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar