Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
நீராடுவது பெரும் புண்ணியம் கோமாதா எங்கள் குலமாதா!!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கண்ணன் பிறந்த தலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
04:02


உத்திரப்பிரதேசத்தில் உள்ள மதுரா கண்ணன் பிறந்த தலம்.  அங்கே கண்ணனுக்கான ஒரு பெரிய கோயில் உள்ளது.  அங்குள்ள பலராமர் கோயில் பிரபலமானதுதான்.  இதை வட இந்தியர்கள் பலதேவ் தெளஜி மந்திர் என்கிறார்கள்.
இங்கு பலராமரின் உருவம் பெரிய கண்களைக் கொண்டதாக இருக்கிறது.  கருப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது.  வலது கை உயர்ந்து ஆசி வழங்குகிறது.  இடது கையில் திரவம் அடங்கிய ஒரு கோப்பை காணப்படுகிறது.  கண்கவரும் உடைகளும் நகைகளும் இந்த உருவத்துக்கு அணிவிக்கப்படுகின்றன.  இரண்டு மீட்டர் உயரம் கொண்டதாக காட்சியளிக்கிறது இந்த சிலை. அருகில் பலராமரின் மனைவி ரேவதிக்கும் சிலை காணப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த சேட் ஷ்யாம் தாஸ் என்பவர் இக்கோயிலை எழுப்பியிருக்கிறார்.  
அதே மதுரா மாவட்டத்திலுள்ள ஸ்ரீ கிருஷ்ண பலராம் கோயில் புகழ் பெற்றது.  இஸ்கான் அமைப்பினர் உருவாக்கப்பட்டுள்ள இக்கோயில் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.  இங்கு கிருஷ்ணர், பலராமரின் உருவங்கள் உள்ளன.  அதன் வலது புறத்தில் ராதா கிருஷ்ணர் காட்சி தருகிறார்.  இடது புறத்தில் சைதன்ய மகாபிரபு, நித்தியானந்தர், பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.  மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது இக்கோயில்.  இதன் அருகிலேயே சலவைக் கல்லால் எழுப்பப்பட்ட ஸ்வாமி பிரபுபாதரின் சமாதியும் காட்சியளிக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar