Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
மனசு சுத்தமா இருக்கணும்! நாலாம் பிறை ஆகாதா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பீஷ்மர் சொன்ன மந்திரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
05:02


மகாபாரதத்தில் பிதாமகர் பீஷ்மரால் சொல்லப்பட்டது சகஸ்ரநாமம். மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பக்தன் சொல்ல பகவானே நேரில் இருந்து கேட்ட பெருமை இதற்குண்டு. கிருஷ்ணரும் இதனைக் கேட்டு உள்ளத்தில் மகிழ்ச்சி அடைகிறார். இதை மாலைநேரத்தில் சொல்வது நன்மை தரும். மற்றநேரத்தில் சொன்னாலும் நன்மையே என்றாலும் மாலைநேரமே விசேஷமானது. மாலை என்பது மனதை மயக்கும் தன்மை கொண்டது. அந்நேரத்தில் இதை ஜெபித்தவர் களின் மனம் தூய்மை பெறும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar