Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அரைக்கண் ரகசியம் மாதர்கள் போற்றிய மாயவரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாகதோஷம் போக்கும் சிவன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2022
05:02


திருவாரூர் அருகிலுள்ள திருமருகல் என்னும் சிவத்தலத்தில் வணிகனின் மகள் ஒருத்திக்கு திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக மணமக்கள் அங்கு தங்கியிருந்தனர். திருமணத்திற்கு முதல்நாள் இரவில் பாம்பு தீண்டி மணமகன் இறந்தான். அப்போது வழிபாடு செய்ய வந்த திருஞானசம்பந்தரின் காதில் மணமகளின் அழுகுரல் கேட்டது. இரக்கப்பட்ட அவர், திருமருகல் ஈசனான மாணிக்கவண்ணர் மீது பதிகம் பாடினார். சிவனருளால் மணமகன் துாங்கி எழுவது போல கண் விழித்தான். குறித்த முகூர்த்தத்தில் திருமணம் நடந்தேறியது. நாகதோஷத்தை போக்குவதில் சிறந்த தலம்.  கும்பகோணத்தில் இருந்து 46 கி.மீ., திருவாரூரில் இருந்து 26 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar