Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
நன்றியுடன் இருங்கள் வாழ்க்கை எனும் பூஞ்சோலை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆசை தீரும் காலம் எப்பொழுது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2022
11:03


ஒரு தேவதை உங்கள் முன் தோன்றி, ‘‘தினமும் உன் கணக்கில் ரூ.86,400/– டெபாசிட் செய்கிறேன். அதில் நீ எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்து. ஆனால் அந்த நாள் முடிவடையும்போது நீ பயன்படுத்தாமல் இருக்கும் தொகையை, திரும்பவும் எடுத்துக்கொள்வேன்’’ என்கிறது என வைத்துக்கொள்வோம்.
தினமும் அதில் ஒரு ரூபாயாவது நீங்கள் மிஞ்சவிடுவீர்களா... முழுப்பணத்தையும் எப்படி செலவழிப்பது என்று யோசித்து செலவு செய்துவிடமாட்டீர்கள்.  
உண்மையில் தேவதை ஒன்று அப்படி ஒரு வரத்தை உங்களுக்கு அளித்துள்ளது. அதுதான் காலம். அது பணத்தைவிட விலை மதிப்புள்ள 86,400 விநாடிகளை உங்களுக்கு ஒருநாளில் தருகிறது. அதில் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்... என்று கேட்டால் நிச்சயம் அங்கு கேள்வி எழும்.
ஏனென்றால் பலரும் நேரத்தை சரியாக பயன்படுத்துவதில்லை. திட்டமிட்ட வாழ்க்கை இல்லாததே இதற்கு காரணம். திட்டமிட்ட பணி இருந்தால் வீண் பேச்சு, வேடிக்கை பார்த்தல், பிறரது விஷயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்தல் போன்றவற்றில் ஈடுபடமாட்டோம். உங்களது கனவு நிறைவேற வேண்டுமெனில் நேரத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக செலவிடுங்கள். காலதேவதையின் டெபாசிட் எப்படியெல்லாம் செலவாகி இருக்கிறது என்று கணக்கிடுங்கள். இனியும் ஆசை எப்போது நிறைவேறும் என நினைத்து காலத்தை வீணடிக்காதீர்கள். ஆசை நிறைவேறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar