Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வாசுகி நாகம் வழிபட்ட ஜம்புகேஸ்வரர்! நல்லதை சொல்லிக் கொடுங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேர்த் திருவிழா எதற்கு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2022
11:03


பலவழியாலும் பணம் படைத்த ஒருவன் கோயிலில் திருவிழா செய்கின்றான். மூவாயிரம் ரூபாய்கள் செலவழிகின்றன. இந்த ரூபாய் நோட்டுகளைக் கயிற்றில் கோத்தா இறைவனுக்குச் சாத்துகின்றான்! இல்லை! சுவாமி துõக்குகின்றவனுக்கு 75, பூமாலை தொடுத்தவனுக்கு 300, திருமுறைகள் ஓதுவாருக்கு 200, விளக்குச் சுமப்பவர்கட்கு 75, குடை பிடிப்பவனுக்கு 50, மேளம் வாசிப்பவர்கட்கு 500, பந்தல் இட்டவனுக்கு 300, வறியவர்க்கு பிரசாதமாக 500, வேலை செய்பவர்க்குக் கூலியாக 200, வாணக்காரனுக்கு 200, விரிவுரை புரிபவருக்கு 300, அச்சிடுபவருக்கு 200, அபிஷேகத்துக்கு 100, சிற்றுண்டிகள் 400 என்று செலவழிகின்றன. இத்தனையும் வறியவர்க்குப் பயன்படுகின்றன. இது இல்லையானால் தனவந்தனுடைய பணம் அவன் பெட்டியில் துõங்கிக் கொண்டிருக்கும்.  வாண வேடிக்கையால் யாக்கை நிலையாமையைப் பாமர மக்கள் உணர்வார்கள். எனவே பெருந் தனவந்தனுடைய பணம் பல தொழிலாளர்களுக்குப் பயன்படுகின்றது. இதனால் திருவிழாவானலும் பல மக்கள் உண்டு கண்டு உவகையுறுகின்றார்கள்.  அன்பினால் இதனை நம் முன்னோர்கள் அமைத்தார்கள். ஆதலால் இது பயனற்றது என்று கூறுவது அறிவுடைமையாகாது. மேற்றிசையிலிருந்து கிழக்கே ஓடுவதற்கு நதி என்று பேர். கிழக்கேயிருந்து மேற்கே ஓடுவதற்கு நதம் என்று பேர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar