Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஆறுபடையும் ஓரிடத்தில்! புராணத்தில் பங்குனி உத்திரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாரதர் பவனி வரும் கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2022
12:03


பிரம்மாவின் புத்திரரான நாரதரை சிலை வடிவில் இருப்பது அபூர்வம். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சண்முகர் கோயிலில் உற்ஸவராக இருக்கிறார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவபெருமான், அவரது ஒரு தலையை கொய்தார். அப்போது பிரம்மாவின் மகனான நாரதர், தன் தந்தை தவறு செய்யவில்லை என வாதிட்டார். இதனால், அவர் சிவ நிந்தனைக்கு ஆளானதால் அவரது இசைக் கருவியான தம்புரா வளைந்தது. பிறகு விராலிமலை முருகனின் அருளால் விமோசனம் பெற்றார். இதனடிப்படையில் இத்தலத்தில் நாரதரின் தம்புரா வளைந்த நிலையில் உள்ளது. இங்கு திருவிழாவின்போது சுவாமி முன்பாக நாரதர் உலா வருகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar