Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
சகாதேவன் உருவாக்கிய திருமால் ... பார்வை ஒன்றே போதுமே...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யோகமாயா பீடம் பரத்வாஜ்சுவாமிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2022
02:03


சென்னை அம்பத்துாரில் உள்ள யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள். இவர் தீட்சை பெற்று 50 ஆண்டுகளாகி விட்டது.  
 9 வயது வரை பேச்சு வராததால் இவரது தந்தை புவனேஸ்வரி சுவாமிகள் அம்மன் மந்திரத்தை நாவில் எழுத பேசும் சக்தியை பெற்றார். பாலாம்பிகை மந்திரத்தை 9கோடி முறை உச்சரித்தபடி புனித நதிகளில் தவம் செய்தவர் இவர்.  கைப்பட எழுதிய மந்திரங்கள் அடங்கிய புத்தகம் மடத்தில் பாதுகாக்கப்படுகிறது.  நான்கு புறம் நெருப்பு, மேலே சூரியன் இருக்கும் நிலையில் செய்யும் பஞ்சாக்னி தவத்தை அடிக்கடி மேற்கொள்வார். 7000 பக்தி பாடல்களை மனப்பாடம் செய்துள்ளார்.
இதுவரை 1100 முறை கங்கை, காவிரி போன்ற புனித நதிகளில் பூஜை நடத்தியுள்ளார். நதிகளைப் போற்றுவதும், சுத்தம் செய்வதும் என நீரின் பெருமையை உலகிற்கு உணர்த்தி வருகிறார்.
மகாகணபதி, பாலா, வாராஹி, ராஜராஜேஸ்வரி,  ‘உனக்குள் உன்னைத்தேடு’ உட்பட 130 நுால்களை எழுதியுள்ள இவரின் முதல் நுாலை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பெற்றுக் கொண்டார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar