Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வேகமான கடவுள் முளைப்பாரி வைக்கப் போறீங்களா...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உலகம் போற்றும் உத்தமன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2022
02:03


குழந்தை பிறப்பதற்காக நேரத்தை தள்ளி வைப்பது, குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஆபரேஷன் செய்து பிரசவிப்பது என்பது இப்போது தான் என நினைக்காதீர்கள். புராண காலத்திலேயே இப்படி சம்பவம் நடந்திருக்கிறது.
சோழ மன்னரான சுபதேவர் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தார். இவரது மனைவி கமலவதி. இந்த அம்மையாருக்கு பிரசவ வலி ஏற்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். அப்போது அரண்மனை ஜோதிடர்கள், “அம்மா! உங்களுக்கு இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்து விடும். நீங்கள் ஒரு நாழிகை (24 நிமிடம்) வலியைப் பொறுத்து, குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது நல்ல நேரம் பிறக்கிறது. அதில் குழந்தை பிறந்தால் உலகம் போற்றும் உத்தமனாக இருப்பான்” என்றனர்.
பிரசவ வேதனையில் இருந்த கமலவதி எழுந்தாள். கயிறை எடுத்து வரச் சொல்லி தன்னை தலைகீழாக ஒரு நாழிகை வரை உத்திரத்தில் தொங்க விடச் சொன்னாள். அப்படியே செய்தனர். தலைகீழாக தொங்கிய அந்த பெண்ணை நல்ல நேரம் தொடங்கியதும் அவிழ்த்தனர். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தை தான் சிவபக்தரான கோச்செங்கட்சோழ நாயனார். நாயன்மார்கள் அறுபத்து மூவரில் இவரும் ஒருவர். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar