Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பழி வாங்கும் எண்ணத்தில் இருந்து ... பவுர்ணமி வழிபாடு ஏன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யோகத்யான் பத்ரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2022
10:04


உத்தர்காண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் பகுதிக்கருகே உள்ளது யோகத்யான் பத்ரி. இங்கு உள்ளது பாண்டுகேஷ்வர் கோயில். பாண்டு இங்கு அமர்ந்து தவம் செய்தான். இதே பகுதியில்தான் மான்வடிவில் உலவிய முனிவரையும் அவர் மனைவியையும் கொன்று சாபத்தை வாங்கிக் கொண்டான். இங்குள்ள திருமால் சிலையை நிறுவியது மன்னன் பாண்டு என்கின்றனர்.
ஜோஷி மடத்திலிருந்து 18 கி.மீ., துாரத்திலும், பத்ரிநாத்திலிருந்து 23 கி.மீ., தூரத்திலும் உள்ளது இக்கோயில்.   ஒன்பதாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட அழகான கற்கோயில் இது. திருமால் தியானம் செய்யும் நிலையில் கருவறையில் காட்சி தருகிறார். கண்ணனின் தந்தை வசுதேவருக்கும் இங்கு சிலை உள்ளது.  உத்தவர், குபேரன் ஆகியோர் உற்ஸவர்களாக உள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ளது பாண்டு என்னும் சிறு நகரம்.  மன்னன் பாண்டுவின் பெயர்தான் இதற்கு வைக்கப்பட்டிருக்கிறது.  இதன் வடக்குப் பகுதியில் பிரம்மபுத்திரா பாய்கிறது.  நதிவழிப் போக்குவரத்து இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.  குன்றுகளும் நதியுமாகக் காட்சிதரும்  இந்த இடம் இயற்கை விரும்பிகளுக்கு ஒரு பெரும் வரம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar