Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கோடி புண்ணியம் சேர... ... பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யாருக்கும் வாழ்வுண்டு.. அதற்கொரு நாளுண்டு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2022
10:04


சாந்தப்படுத்துகிறார் திருவள்ளுவர்

* எதற்கும் ஒரு காலம் உண்டு. அப்போதுதான் உன் முயற்சி நிறைவேறும்.
* யார் மீதும் பொறாமைப்படாமல் இரு. அப்படி இருந்தால் அதுவே உனக்கு கிடைத்த பெரிய சொத்து.
* அடக்கமுடன் வாழ்ந்தால் நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பை பெறலாம்.  
* நீ ஒருவருக்கு உதவாதபோதிலும், அவர் உனக்கு ஒரு உதவியை செய்தால் அதற்கு மண்ணுலகம், விண்ணுலகத்தை  கொடுத்தாலும் சமமாகாது.
* எல்லா உயிர்களிடம் இரக்கம் காட்டுபவரே உண்மையான அந்தணர்.  
* நல்ல பண்புடைய குழந்தைகளை பெற்றால், உனக்கு எந்தப் பிறவியிலும் தீமை உண்டாகாது.
* நிலை இல்லாத பொருட்களை நிலையானவை என்று தவறாக எண்ணாதே.  
* துாங்குவது போன்றது மரணம். துாங்கி விழிப்பது போன்றது பிறப்பு.
* பிறரை துன்புறுத்தி ஒரு பொருளை பறித்தால், அந்தப்பொருளே உன் மகிழ்ச்சியை பறித்துவிடும்.
* நல்ல வழியில் பெற்ற பொருளை இழந்தாலும், அது பிறகு உனக்கு நன்மையையே தரும்.
* தீய வழியில் வந்த பணம் என்பது, சுடாத மண்பானையில் நீரை சேமிப்பது போன்றது.
* கடவுளை வணங்குவோர் துன்பம் என்னும் கடலை எளிதாக கடந்துவிடுவர்.  
* தேர் கடலில் ஓடாது. கப்பல் தரையில் ஓடாது. அதுபோல் உனக்கு என்ன தகுதியோ அதில் மட்டும்தான் சிறப்பாக செயல்படமுடியும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar