Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பாதயாத்திரை செல்வதன் நோக்கம் என்ன? சங்கடம் நீக்கும் சக்கரம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
துர்க்கைக்கு எட்டு கை.... ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2022
04:04


சக்திவழிபாட்டில் உக்ரதெய்வங்களான துர்க்கை, காளி, மாரி ஆகியோருக்கு மகிமை அதிகம். துர்கா என்றால் துன்பத்தைப் போக்குபவள். இவள் எட்டுக்கைகளோடு விளங்கும் போது அஷ்டபுஜ துர்க்கை என்ற திருநாமம் பெறுகிறாள். தன்னைச் சரணடையும் பக்தர்கள் எட்டுத்திசைகளில் எங்கு சென்றாலும், அவர்களுடன் இருந்து, எவ்வித தீங்கும் நேராமல் கோட்டை போல பாதுகாப்பதாக ஐதீகம். தை மற்றும் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, அஷ்டமி, பவுர்ணமி நாட்களில் இவளை வழிபடுவது சிறப்பு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar