Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பிரபஞ்சம் என்றால் என்ன? அரியும் சிவனும் ஒண்ணு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குமரியில் நிலாச்சோறு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2022
04:04


கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் சித்ராபவுர்ணமி பூஜையை சிறப்பாக நடத்துவர். இங்கு உள்ள வீரநாராயணமங்கலம் முத்தாரம்மன் கோயிலில் வெம்மை தணிக்கும் விதமாக பழங்கள், காய்கறிகள், எலுமிச்சை, சர்க்கரை, சுக்கு, வெல்லம் கலந்த பானகம் அம்மனுக்குப் படைத்தபின் பக்தர்களுக்கு வழங்குவர். இதன்பின் கன்னியாகுமரி கடலில் சூரிய அஸ்தமனம், சந்திர உதயம் இரண்டையும் ஒரே நேரத்தில் தரிசிப்பர். குமரி பகவதி அன்னையை தரிசித்துவிட்டு கடற்கரையில் சித்ரான்னம் (எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம் போன்றவை) சாப்பிடுவர். இரவில் நிலவு ஒளியில் அமர்ந்து சாப்பிடுவதால் இதனை நிலாச்சோறு என்பர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar