Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஐந்தொழில் தத்துவம் சிதம்பர ரகசியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பட்டமரத்தில் பகல் குருடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2022
06:04

சிதம்பரத்தை சேர்ந்த சிவனடியார்கள் மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம்.   குரு சிஷ்யரான இவர்கள் சந்தித்த விதம் சுவாரஸ்யமானது.  அந்தணரான உமாபதிசிவம் ஒருநாள் நடராஜருக்குப் பகல் பூஜையை முடித்துவிட்டு, வீட்டிற்கு பல்லக்கில்  சென்று கொண்டிருந்தார். அதன் முன்பாக  ஒருவன் தீவட்டியுடன் சென்றான்.  வழியில் நின்ற மறைஞானசம்பந்தர், பல்லக்கை கண்டார். பகலில் சூரிய ஒளி இருக்க, தீவட்டி எதற்கு என்ற பொருளில், “பட்ட மரத்தில் பகல் குருடு" என உரக்கச் சப்தமிட்டார். இதைக் கேட்ட உமாபதி சிவம் அதிர்ந்தார். பல்லக்கில் இருந்து குதித்து, மறைஞானசம்பந்தரை நோக்கி ஓடினார். எப்படியாவது அவரைத் தன் குருவாக ஏற்க வேண்டும் என்ற எண்ணம் உமாபதி சிவத்திற்குத் தோன்றியது. பிடிகொடுக்காமல் ஓடிய மறைஞானசம்பந்தர் ஒரு வீட்டின் முன் நின்று உணவு கேட்டார். அந்த வீட்டினர் அவரது கைகளில் கூழ் ஊற்றினர். அவரும் ‘சிவப்பிரசாதம்’ என்று சொல்லி குடிக்கத் தொடங்கினார். இதற்குள் உமாபதி சிவம் ஓடி வந்து, மறை ஞானசம்பந்தரின் கைகளில் வழிந்த கூழைக் ‘குருபிரசாதம்’ என்று சொல்லிக் குடித்தார். அவரது குருபக்தியை கண்ட மறை ஞானசம்பந்தர் சீடராக ஏற்றார்.  இவரே சிந்தாந்த சாத்திரங்களில் எட்டு நுால்கள் எழுதியுள்ளார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar