Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருவெண்காட்டு நடராஜர் யாகத்தீயில் தோன்றியவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தில்லை பாதி திருவாசகம் பாதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2022
06:04

மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல திருவாசகத்தை ஓலைச்சுவடிகளில் எழுதியவர் சிவபெருமான்.  அதை சிதம்பரம் கோயிலில் வைத்து விட்டு மறைந்தார். அதைக் கண்ட அந்தணர்கள்  திருவாசகத்திற்கு பொருள் சொல்லும்படி மாணிக்கவாசகரை வேண்டினர். அவரும் சிதம்பரம் நடராஜர் சன்னதியைக் காட்டி ‘இவரே இதன் பொருள்’  என்று சொல்லி கருவறைக்குள் சென்று மறைந்தார். திருவாசகம் வேறு, தில்லை(சிதம்பரம்) நடராஜர் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. இதனடிப்படையில் ‘தில்லை பாதி திருவாசகம் பாதி’ என்னும் பழமொழி ஏற்பட்டது. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar