Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

துன்பம் நீக்கும் பதிகம் பாசமுள்ள பார்வையிலேயே கடவுள் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2022
01:05


விளக்குகிறார் ராமானுஜர்

* கோயிலில் உள்ள மூர்த்திகள் கல், சுதை, ஐம்பொன்னால் ஆனது என்று எண்ணினால் கடவுள் தெரியமாட்டார்.
* ஆழ்வார்கள் அருளிய திவ்யப்பிரபந்தங்களை படித்தால் புண்ணியம் சேரும்.
* உன்னால் இயன்ற உதவிகளை கோயில்களுக்கு செய்.
* பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவி செய்யாதே.
* கோயிலின் கோபுரத்தை பார்த்தவுடனேயே கைகூப்பி வணங்கு.
* புலனடக்கம் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
* பிறரை குறை கூறுபவரிடம் பழகாதே. மீறி பழகினால் அவரது குணம் உனக்கு வந்துவிடும்.
* ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை தினமும் சொல்லு.
* கடவுளை வணங்குவதை விட அவரது அடியார்களை வணங்குவது உயர்வானது.
* பெருமாள்தான் ‘பரம்பொருள்’ என்பதை அறிந்து பக்தி செலுத்து.
* கோயிலில் கொடுக்கும் பிரசாதங்களை, வேண்டாம் என்று சொல்லாதே.  
* கடவுளின் திருவடிகளை பற்றிக்கொள். உனது பாவம் கரைந்துவிடும்.
* கோயில் பிரகாரத்தை மெதுவாக வலம் வரவும்.  
* பிறர் கஷ்டத்தைப் போக்கும் செயல்களில் ஈடுபடு. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar