Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பாசமுள்ள பார்வையிலேயே கடவுள் ... சொல்வாக்கும் செல்வாக்கும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேளச்சேரியில் திரவுபதி கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2022
01:05


சென்னையில் வேதஸ்ரேணி  என்று முன்பு அழைக்கப்பட்ட வேளச்சேரியில் திரவுபதிக்காக எழுப்பப்பட்டுள்ள கோயில் இருக்கும் சாலையே அதன் பெயரைத் தாங்கி நிற்கிறது - திரவுபதி அம்மன் கோவில் தெரு. வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரம் காலனியில் காந்தி சிலைக்கு எதிரே உள்ளது இந்தத் தெரு.
 காளியின் அவதாரமாக கருதப்படும் இவள் இப்பகுதியின் காவல் தெய்வம். சிலருக்கு குலதெய்வம். முக்கியமாக ஆத்ரேய கோத்திரத்தை சேர்ந்தவர்கள் வழிபடுகிறார்கள்.
300 ஆண்டுகள் பழமையான இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு 2010ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.. கருவறையில்  அம்மன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். தோளில் ஒரு கிளி உள்ளது. இப்போது கருவறை உள்ள இடத்தில்தான் அம்மனின் சிலை கண்டெடுக்கப்பட்டது. வராகி, விஷ்ணு துர்கை, பிராமி, வைஷ்ணவி, கவுரி அம்மனுக்கும் சன்னதிகள் உள்ளன. மண்டபத் துாண்களில் பஞ்ச பாண்டவர்கள், அனுமன், ராதாகிருஷ்ணரை தரிசிக்கலாம்.
சித்திரை மாதம் பத்து நாள் திருவிழா நடக்கிறது. இதில் தீமிதித் திருவிழா முக்கியமானது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar