Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அட்சய திருதியும் அதன் வழிபாட்டு ... பானு சப்தமி வழிபாடு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அட்சய திருதியையின் சிறப்புகள் என்னென்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2022
02:05


1. அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்பித்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும் அன்றைய தினம்  வேதபாராயணம், ஜெபம்  தியானம் செய்தால் இறையருள் சட்டென்று கிட்டும். புண்ணிய நதிகளில் நீராடி கோயில் தரிசனம் செய்தால்  மிகுந்த பலன் கிட்டும்.
2. அட்சய திருதியை அன்று கர்நாடக பெண்கள், ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து கவுரி அம்மனை அதில் எழுந்தருளச் செய்து, சுவர்ண  கவுரி  விரதத்தை கடைபிடிக்கிறார்கள். இந்த நாளில் கவுரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டிற்கு வருவதாகவும், விநாயகர்  அதற்கு மறுநாள்  வருவதாகவும் நம்புகிறார்கள்.
3. கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று 12 கருட சேவை உற்சவம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.  அன்றைய தினம்  இந்த 12 பெருமாள்களையும் வழிபட்டால் குறையாத வளங்கள் வாழ்வில் பெருகும் என்கிறார்கள்.
4. அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும் என்கிறார்கள். பவானி சங்கமேஸ்வரர் கோயிலில்  முக்கூடல் எனப் படும் மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. அட்சய திருதியை அன்று இங்கு நீராட ஏராளமான  பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
5. அட்சய திருதியை நன்னாளில்தான் பிரம்ம தேவர் உலகத்தை படைத்தார் என்கின்றன புராண கதைகள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar