Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

உற்சாகம் பிறந்தது ஒற்றுமையுடன் வாழ்வோம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேண்டாமே கோபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2022
11:06


தச்சுவேலை நடக்கும் இடத்தில் பாம்பு ஒன்று நுழைந்தது. அப்போது அங்கு இருந்த ரம்பத்தின் மீது அதனுடைய நாக்கு பட்டதால், காயம் ஏற்பட்டது. அவ்வளவுதான் அதற்கு வந்ததே கோபம். ரம்பத்தை இறுக்க ஆரம்பித்தது. இதனால் அதற்கு கோபமும் கூடியது. ரத்தமும் வந்தது. இருந்தாலும் விடவில்லை. கோப வெறியில் மேலும் ரம்பத்தை இறுக்கியது.
கடைசியில் அதன் உடல் இரு துண்டானது.   
இதைப்போலவே பலரும் கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்கிறார்கள். பின்னர் வருந்துகிறார்கள். இதனால் உடல்நலம் மட்டுமல்ல, வாழ்க்கையும் கெடுகிறது. இது தேவைதானா... 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar