Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வெற்றி பெற... உங்களுக்கும் நல்ல காலம் வரும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேலவனை வேண்டுவோம்! வேதனையை விரட்டுவோம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2022
11:07


முருகப்பெருமான் என்றதும் நினைவிற்கு வருவது கந்தசஷ்டி கவசம். இது எல்லோரது உள்ளத்திலும் நிறைந்துள்ளது. கவசம் என்றால் காக்கக்கூடியது என்று பொருள். நம்மை கஷ்டத்தில் இருந்து காப்பாற்றுகிறது கந்தசஷ்டி கவசம். இதை அருளியவர் பாலன் தேவராய சுவாமிகள். இவர் இக்கவசத்தை அரங்கேற்றம் செய்த தலம் ஈரோடு மாவட்டம் சென்னிமலையாகும். ‘சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக’ என்ற வரி இக்கவசத்தில் வரும். ‘சிரகிரி’ என்பது சென்னிமலையைக் குறிக்கும். தினமும் கந்தசஷ்டி கவசத்தை படிப்பவர், கேட்பவரது வேதனைகள் விலகிவிடும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar