Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

உயிர்களிடம் அன்பு வேண்டும் நினைத்தாலே அருளும் வள்ளல்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாங்கனித்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2022
11:07


பெண் நாயன்மார்களில் ஒருவர் காரைக்கால் அம்மையார். இவர் கயிலாயத்திற்கு தலையால் நடந்து சென்றார்.   சிவபெருமானால் அம்மையே (அம்மா) என அழைக்கப்பெற்றார். புதுச்சேரி காரைக்கால் நகரில் பிறந்த இவர், பரமதத்தன்  என்னும் வணிகரை திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட்டார். ஒருநாள் வீட்டில் இருந்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றினைச் சிவனடியாருக்கு பிச்சையிட்டார்.  மற்றொன்றை கணவருக்கு கொடுத்தார்.  அதைச் சாப்பிட்ட அவர் இரண்டாவது மாங்கனியை கேட்டார். செய்வதறியாமல் திகைத்த அம்மையார்  சிவனிடம் வேண்டி மாங்கனியைப் பெற்றார். நிகழ்ந்ததை அறிந்த கணவர் மீண்டும் சிவனிடம்  மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்ட அவ்வாறே பெற்றார்.  
இதன்பின் திருவாலங்காட்டில் சிவ தரிசனம் கிடைக்கப் பெற்றார்.
அம்மையாரை பெருமைப்படுத்தும் விதமாக புதுச்சேரி காரைக்கால் சோமநாதர் கோயிலில் ஆனி மாதம் பவுர்ணமி அன்று (2022 ஜூலை 14) மாங்கனித்திருவிழா நடக்கிறது. இதில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற தேர் மீது மாங்கனிகளை வாரி இறைப்பர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar