Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அனுபவமும் நம்பிக்கையும் தியானம் செய்யுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உலகத்தை சொந்தமாக்குவோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2022
10:07


சொல்கிறார் சாரதா தேவியார்

* அன்பின் மூலம் உலகத்தை சொந்தமாக்குங்கள்.
* தினமும் தியானம் செய். மனதில் நல்ல எண்ணம் உருவாகும்.  
* கடவுள் நாமத்தை சொல். மனம் துாய்மை பெறும்.  
* எதிர்பாராத நேரத்தில் கூட ஒருவருக்கு கடவுளின் அருள் கிடைக்கலாம்.
* ஒருவரின் கர்மபலன் முடிந்த உடனேயே கடவுளின் காட்சி கிடைக்கும்.
* நன்மையால் இன்பமும், தீமையால் துன்பமும் ஏற்படுகிறது.
* கங்கை கரையில் வசிப்பவர்கள் தேவர்கள். ஏனெனில் அவர்கள் தினமும் கங்கையில் நீராடுகிறார்கள்.
* அங்கும் இங்கும் ஓடுவதுதான் மனதின் இயல்பு. அதைக் கட்டுப்படுத்து.
* நீ எதை மதிக்கிறாயோ, அதுதான் உன்னையும் மதிக்கும்.
* பெண்களின் சிறந்த ஆபரணம் நாணப்பண்பாகும்.
* மனதில் கருணை கொண்டவனே உண்மையான மனிதன்.
* ஒருவருக்கு மரணம் எப்போது வரும் என்று தெரியாது. எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நல்லதை செய்.
* மரணத்தை கண்டு மனிதன் அழுகிறான். மகானோ சிரிக்கிறார்.   
* நீ செய்த நல்ல, தீய செயல்கள் மரணத்திற்கு பிறகும் உன்னை தொடரும்.
* கடவுளிடம் சரணடைந்தால் பாவம் தீரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar