Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தேவையானதை பேசுங்கள் நம்மை காப்பாற்றும் நல்யோசனை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நீதிபதியாக முல்லா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2022
10:07


முல்லாவின் அறிவாற்றலைக் கண்ட மன்னர், அவரை நீதிபதியாக நியமித்தார்.அவரிடம் விசித்திர வழக்கு ஒன்று வந்தது. அப்பாஸ் என்பவர் புகார் ஒன்றினைக் கொண்டு வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் பிழைப்புக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை. என்னிடம் இருந்த தங்க நாணயங்களை ஜாடியின் அடிப்பாகத்தில் வைத்து அதற்கு மேல் பேரீச்சை பழங்களை நிரம்பி பக்கத்து வீட்டு மைதீனிடம் கொடுத்துச் சென்றேன். திரும்பி வந்த நான் அதனை அவரிடம் கேட்ட போது பேரீச்சம் பழம் மட்டும் இருந்த ஜாடியை தந்தார். நாணயங்களை எடுத்துக்கொண்டார் என்பதே புகார்.
அப்பாஸ் கூறியது உண்மைதானா என மைதீனிடம் விசாரித்தார் முல்லா. ஒருவருடத்திற்கு மேல் பேரீச்சம் பழ ஜாடி தந்தது உண்மை தான் என கூறினார்.  முல்லா ஜாடியை கொண்டு வரச்சொன்னார். அதில் இருந்த ஒரு பழத்தை எடுத்து சாப்பிட்டு பார்த்த முல்லா பழம் நன்றாக ஊறவில்லையே எனக் கூறினார். அதற்கு மூன்று மாதம் ஆகியுமா இன்னும் ஊறவில்லை என வாய் திறந்து முல்லாவிடம் கேட்டார் மைதீன்.
மைதீன் அவர்களே! உங்களுடைய வாயிலிருந்தே உண்மை வந்து விட்டது. நீர் திருடிய நாணயத்தை நாளை அப்பாஸிடம் வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விடுங்கள். இல்லாவிடில் கடும் தண்டனை கிடைக்கும் என தீர்ப்பு வழங்கினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar