Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நல்லவர்க்கெல்லாம்... மகத்தான செயலை செய்யலாம் வா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழ்க்கையில் முன்னேற...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2022
10:12


வழிகாட்டுகிறார் அவ்வையார்

* அதிகாலையில் எழு. வாழ்க்கையில் முன்னேறுவாய்.    
* கடவுளிடம் சரணாகதி அடைந்தால் உன்னுடைய பாவம் தீரும்.  
* இன்பம், துன்பத்தை சமமாக எடுத்துக்கொள்.
* நீ செய்த பாவ, புண்ணியம் மட்டுமே உன்னுடைய சொத்து.
* காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நல்லதை உடனே செய்.
* கடவுளின் மகிமையை கூறும் புத்தகங்களை தினமும் படி.
* இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்.  
* நீ செய்து முடிக்கும் ஒவ்வொரு செயலும், உனது புண்ணியத்தால் கிடைத்தவை.
* என்னதான் நீ முயற்சிச்சித்தாலும், கிடைக்கவேண்டியதுதான் உனக்கு கிடைக்கும்.
* ‘சிவாயநம’ என சொல்வோருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை.
* நல்லவர்கள் வறுமையிலும் தனது நேர்மையை கைவிடுவதில்லை.
* உலக நடைமுறைக்கு ஏற்ப செயல்படு.
* உன்னிடம் பணம் இருந்தாலும் அதை அனுபவிக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
* உன்னுடைய துன்பத்திற்கு காரணம் நீயே.
* கல்வி மட்டுமே அழியாத செல்வம்.  
* ஆசிரியரை மதிக்காதவனின் அறிவு பயன்படாது.
* யாரிடமும் வீணாக சண்டையிடாதே.
* நல்ல உணவுக்காக காத்திருக்கும் கொக்கு போல, வாய்ப்புக்காக காத்திருப்பவனே அறிவாளி.
* பிற உயிர்களைப் பாதுகாப்பதே சிறந்த விரதமாகும்.
* தென்னை மரம் இளநீர் தருவது போல, நல்லவருக்குச் செய்த உதவி பலமடங்கு நன்மையைத் தரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar