Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நினைத்தது நிறைவேற... அதிஷ்டசாலி யார்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெற்றோரை போற்றுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2022
10:12


வயதான தந்தை ஒருவர் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தார். அருகே அவரது மனைவி புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் துாரம் தள்ளி அவரது மகன் கணினி முன் வேலை செய்து கொண்டிருந்தார்.

ஒரு பறவை சன்னல் ஓரத்தில் அருகே வந்து அமர்ந்தது.  ‘‘அது என்ன’’ என மகனிடம் கேட்டார் தந்தை. திரும்பி பார்த்த மகன் ‘‘அது காகம்’’ என சொன்னார். சிறிது நேரத்தில் மீண்டும் தந்தை என்னது என கேட்க... மீண்டும் அவ்வாறே பதில் சொன்னார். மூன்றாவது முறையாக கேட்கவும் ‘‘அது காகம் என சொன்னேனே உங்களுக்கு கேட்க வில்லையா’’ என கத்தினார். இதை எல்லாம் கவனித்த தாயார் ஒரு டைரியை எடுத்து வந்தார்.
அதில் அவன் தந்தை எழுதிய குறிப்பை மகனிடம் காட்டினார். அதில் இன்று வீட்டின் முற்றத்தில் வந்து நின்ற பறவை  என்னது எனக் கேட்டான் இரண்டு வயது மகன். அவனுக்கு காகம் என்று ஒரு முறை.. அல்ல இருபது முறை பதில் சொன்னேன். அதற்கு காரணம் அவனது மழலை மொழியே.  அவன் மீது அன்பு தான் அதிகமானது. அவன் வெகுளித்தனமாக கேட்டது எனக்கு பிடித்திருந்தது என அதில் எழுதியிருந்தார் தந்தை. அதை அவன் படிக்கும் போதே ‘‘பெற்றோரை கண்கலங்காமல் பாதுகாப்பவர் இறைவனுக்கு விருப்பமானவர்’’ என நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் ஞாபகம் வந்து அவனது கண்களில் கண்ணீர் பனித்தன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar