Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
சரணாகதி, சமர்ப்பணம்... இரண்டுக்கும் ... அம்மாவின் ஆணை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
போகாமலே புண்ணியம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2023
05:05

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசைலம், ஆந்திராவில் உள்ளது. இங்கு சிவன் மருதமரமாக நிற்கிறார். அந்த மரத்தைச் சுற்றி பற்றி படர்ந்திருக்கும் மல்லிகை கொடியாக அம்பிகை விளங்குகிறாள். அதனால், இவருக்கு ‘மல்லிகார் ஜுனேஸ்வரர்’ என்று பெயர் உண்டானது. இதற்கு ‘மல்லிகை கொடி சுற்றிய மருதீசர்’ என்று பொருள். மூவராலும் தேவாரம் பாடப்பட்ட சிவத்தலமான இங்கு, நந்திதேவர் மலையாக நின்று இறைவனைத் தாங்குவதாக ஐதீகம். இத்தலத்தை ஒருவர் மனதால் நினைத்தாலும், இருக்கும் திசை நோக்கி வணங்கினாலும், தொலைவில் நின்றேவழிபட்டாலும் நேரில் சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar