உள்ளடக்கத்திற்குச் செல்க
Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
திருமலையை பூமிக்கு கொண்டு வந்தவர் ராகவேந்திரர் வழிபட்ட கோயில்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அஷ்டலட்சுமிகள் யார் யார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
02:10

பாற்கடலைக் கடைந்தபோது பிறந்தவள் லட்சுமி. கடலில் பிறந்ததால் அவளுக்கு அலைமகள் என்றொரு பெயருண்டு. அலைவீசும் கடலோரத்தில் அமைந்திருக்கும் திருவான்மியூரில் (சென்னை) அலைமகளுக்கு, அஷ்ட வடிவில் கோயில் கொண்டிருப்பது பொருத்தம். ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி ஆகிய எட்டு லட்சுமிகளும் தனித்தனி கருவறைகளில் இங்கு காட்சிதருகின்றனர். நடுவில் லட்சுமிநாராயணர் உள்ளார். பிரணவ மந்திரமான ஓங்காரநாதத்தை கடலலை எப்போதும் எழுப்பிக் கொண்டே இருக்கிறது. அம்மந்திரத்தில் லயித்தவர்களாக பெருமாளும், மகாலட்சுமியும் மணக்கோலத்தில் வீற்றிருக்கின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar