உள்ளடக்கத்திற்குச் செல்க
Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top
கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
தவறுக்காக அழுதவர் நம்பிக்கை வை! நலம் பெறுவாய்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்வழியில் நடப்போம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2020
17:10


சார்லஸ் என்னும் இளைஞன் இருந்தான். அவனுடன் படித்த பள்ளிக்கூட நண்பர்கள் 12 பேர் இருந்தனர். அவர்கள் கூட்டாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர். நீதி, நேர்மையை இழந்தபின் மனிதன் வாழ்வதில் அர்த்தமில்லை என அவர்களுக்கு பலமுறை எடுத்துச் சொல்லியும் பொருட்படுத்தவில்லை.  ஒருகட்டத்தில்  சார்லஸ் அவர்களின் உறவை கைவிடத் துணிந்தான். ஆனாலும் அவர்கள் திருந்தி நல்வழியில் நடக்க வேண்டும் என மனசாட்சி உறுத்தியது.   
ஆண்டவர் மீது பாரத்தை வைத்து  நண்பர்களுக்கு மொட்டை தந்தி அனுப்பினான்.  “உங்கள் ரகசியங்கள் அம்பலமாகப் போகிறது. ஓடி விடுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தான். தந்தி கிடைத்த 24 மணி நேரத்திற்குள் நண்பர்கள் அனைவரும் ஊரை விட்டு ஓடினர். ஏனெனில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால் தண்டனைக்கு ஆளாவாமோ என்ற பயமே காரணம்.
தனது நண்பர்களை ஒழுக்கம் மிகுந்தவர்களாக மாற்ற சார்லஸ்க்கு வேறு வழி தெரியவில்லை.
“உங்கள் பாவம் உங்களை தொடர்ந்து வந்து பிடிக்கும்” என்கிறது பைபிள். அவர்களை நல்வழிப்படுத்தவே சார்லஸ் இந்த நடவடிக்கையை எடுத்தான். பாவிகள் திருந்தாவிட்டால் செய்த பாவத்தாலேயே அழிவது உறுதி. அதற்குரிய தண்டனையில் இருந்தும் தப்ப முடியாது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar