Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
சக்தி தரும் சத்தியம் நிறைவே காணும் மனம் வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யாசிப்பை வாசிக்க வேண்டாமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2021
05:07


சிலர் தேவை இருக்கோ, இல்லையோ பிறரிடம் உதவி கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
“இறைநம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் வாழ்பவர்களுக்கு சுவனம் உண்டு” என்கிறது இஸ்லாம். .
* உயர்ந்த (கொடுக்கும்) கரம் தாழ்ந்த (வாங்கும்) கரத்தைவிட சிறந்ததாகும்.
* யார் தேவையற்று இருக்க விரும்புகிறாரோ அவரை இறைவன் தேவையற்றவராக ஆக்கிவைப்பான்.
* எந்த நிலையிலும் யாரிடமும் எதையும் கேட்கக் கூடாது. உதாரணமாக குதிரை ஓட்டும்போது உங்கள் கையில் இருந்த சாட்டை தவறி கீழே விழுந்தாலும், அதை பிறரை எடுத்து தர சொல்லக்கூடாது. நாமே கீழே இறங்கி அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இனியாவது நாம், யாசிப்பை பற்றி பிறரிடம் எதுவும் வாய்திறந்து வாசிக்காமல் இருப்போமே... 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar