Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
யாசிப்பை வாசிக்க வேண்டாமே! உள்ளொன்று வைத்து புறமொன்று ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நிறைவே காணும் மனம் வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2021
05:07


நாம் பிறரை குறை கூறி அதில் இன்பமும் காண்கிறோம். ஆனால் நம்மை பற்றி பிறர் ஏதாவது கூறும்போது மனம் வருந்துகிறோம். ஒருவரது குறையை அவரின் முகத்துக்கு எதிரே குத்திக் காட்டுதல் தீய பண்பாகும். ஒருவருடைய குறையை பிறரிடம் கூறுவது புறம் பேசுவதாகும். இது சமூகத்தில் பகைமையையும், பிரிவினையையும் ஏற்படுத்தும்.  இதனால் நண்பர்களாக இருந்தவர்கள் கூட பிரிந்துபோய் விடுவார்கள்.
புறம்பேசுவது பற்றி நாயகம் சொல்வதை கேளுங்கள்.  
நீங்கள் சொல்லும் குறை உங்கள் சகோதரரிடம் இருந்தாலும், நீங்கள் அவரைக் குறித்துப் புறம் பேசியதாக ஆகும். நீங்கள் சொல்லும் குறை அவரிடம் இல்லாவிடில், நீங்கள் அவரைக் குறித்து அவதுாறு கூறியவராகவே ஆவீர்கள்’’
அதேபோல் உணவை குறைகூறக்கூடாது. உப்பு சிறிதளவு அதிகமானாலும் மனைவியையோ, அம்மாவையோ கடிந்து கொள்கிறோம். விருந்துக்குச் சென்றால், ‘உப்பு சற்று குறைவாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும், நெய் சிறிது அதிகம், பாயசத்தில் சர்க்கரை குறைவாக இருந்தது’ என்றெல்லாம் நாம் குறை கூறுவோம். இவ்வாறு சொல்வதை தவிர்க்க வேண்டும். எப்போதும் நல்லதை பார்க்கும் மனதை தர இறைவனிடம் கேட்போம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar