Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
சிறப்பான வாழ்க்கை அமைய... ஆள் பாதி.. ஆடை பாதி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தர்மத்தில் சிறந்தது எது விளக்குகிறார் வள்ளலார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
10:01

* பசியால் துன்பப்படும் உயிர்களுக்கு உணவு கொடு. இதுவே தர்மத்தில் சிறந்தது.
* ஜாதி, சமயம், இனம், நிறம், நாடு, மொழி, நாகரிகம் ஆகிய எந்த வகையிலும் பேதம் பார்க்காதே.  
* அன்பு, இரக்கத்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தால் நிச்சயம் கடவுள் உனக்கு அருள்புரிவார்.
* மரங்களை அழிக்காதே.
* எல்லாம் கடவுளின் செயல் என்று அறிந்தால் துன்பம் வராது.
* மெதுவாக பேசு. இது உனது ரகசியங்களை பாதுகாக்கும்.
* பறவைகளை கூண்டில் அடைத்து அவற்றை துன்புறுத்தாதே.
* நீ செய்த புண்ணியத்தால் உனக்கு மனித பிறவி கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்து.
* பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொய் சொல்லாதே.
* ‘எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்’ என கடவுளிடம் வேண்டிக்கொள்.
* நல்லவர்களின் மனம் நடுங்கும்படி செயல்படாதே.
* உண்மையை பேசு. உனது வார்த்தைக்கு மதிப்பு கூடும்.  
* பணம் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் நபர்களுடன் நட்பு கொள்ளாதே.
* எப்போதும் பொதுநோக்கத்துடன் செயல்படு.
* அனைவரிடமும் நல்ல விதமாக பேசி புண்ணியத்தை தேடு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar